Sunday 28 November 2021

ஞானகற்ப மூலிகை சாதனம்

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய ஞானகற்ப மூலிகை சாதனம்

கரிசலாங்கண்ணி 3பங்கு 
முசுமுசுக்கை 1 பங்கு 
தூதுவளை 1 பங்கு 
சீரகம் 1 பங்கு 
தூளாக்கி கஷாயம் செய்து 4 பங்கு தண்ணீரில் 1 பங்கு சுண்டிய பின் குடித்துவர  தேகம் கற்பமாகும்.
எனக்கு தெரிந்த சன்மார்க்கப் பெரியவர்  திரு முருகன் ஐயா இம்முறை 50வருடங்களாக கையாண்டு 85 வயது வரை நோய் நொடியில்லாமல் இன்னும் பங்கார்பேட்டையில் உயிரோடு ஆரோக்கியமாக உள்ளார்

அகத்தியர் மரபு
சாந்தி