Sunday 7 April 2019

புண்ணியம் என்பது என்ன?

புண்ணியம் என்பது என்ன?*
*நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.*
*༺🌷༻*
மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.
*༺🌷༻*
அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.
*༺🌷༻*
ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.
*༺🌷༻*
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.
*இது தான் புண்ணியம்.*
*༺🌷༻*
மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.
*༺🌷༻*
உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
*༺🌷༻*
அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
*༺🌷༻*
உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.
*༺🌷༻*
உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.
*༺🌷༻*
இறைவனை துணைக்கு அழையுங்கள்.
*༺🌷༻*
மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.
*༺🌷༻*
தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.
*༺🌷༻*
அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.
*༺🌷༻*
உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.
*༺🌷༻*
இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன?
*༺🌷༻*
ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.
*༺🌷༻*
சரி,இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது என்பதை பார்ப்போம்.
*༺🌷༻*
இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.
*༺🌷༻*
தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
*༺🌷༻*
இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.
*༺🌷༻*
எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம்.
*༺🌷༻*
ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
*༺🌷༻*
நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள்.
*༺🌷༻*
நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.
*༺🌷༻*
நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள்.
*༺🌷༻*
அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.
*༺🌷༻*
ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடையஇறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.
*༺🌷༻*
யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம்பெற எண்ணிக்கொள்ளுங்கள்.
*༺🌷༻*
மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள்.
*༺🌷༻*
தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள்.
அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று.
*༺🌷༻*
வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.
*༺🌷༻*
உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள்.
*༺🌷༻*
ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
*༺🌷༻*
மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.
*༺🌷༻*
இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும்.
*༺🌷༻*
இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
*༺🌷༻*
ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப் பெரியபுண்ணியம்.
*༺🌷༻*
எனவே புண்ணியம் செய்ய எதுவும் பணம் ஏதும் தேவையில்லை ,நல்ல எண்ணங்களுடன் கூடிய நல்ல செயல்கள் உடன் கூடிய மனம்இருந்தால் போதும்.

BREECH PREGNANCY கருவளர்ச்சி பற்றிய தகவல்களும் மருந்துகளும்

BREECH PREGNANCY
(BREECH PRESENTATION AT THE END OF PREGNANCY)
Most babies are delivered head first. But in a small minority of cases the parts of the body that come first during labour are either the buttocks,the feet or a combination of both.
These variations make up what is known as BREECH presentation.
The foetus is housed in the womb in a pool of fluid (amniotic fluid) contained in a sealed amniotic sac.
For most of the pregnancy the foetus is a relatively smallish structure suspended in a large pool. It swims and somersaults at will hardly able to maintain any position for long. This state of affairs persists until towards the end of pregnancy.
At about 36 weeks gestation the foetus has attained a good size and the fit inside the womb becomes tighter with the foetus assuming a more stable position, not quite able to move around as freely as it did earlier in pregnancy.
So breech or other abnormal presentations occur in more than 50% of pregnancies in the early and middle part of the pregnancy. But after 36 weeks most babies will turn around to assume a final head-first position heading towards delivery and only 3-5% of presentations remain breech by the end of pregnancy.
That is why pregnant women are strongly advised to ignore the foetal presentation written on scan reports in the early or middle stages of pregnancy as the position is bound to change several times within a 24-hour period. Obstetricians start taking heed of foetal presentation after 36 of gestation.
TYPES OF BREECH PRESENTATION.
1 . FRANK BREECH PRESENTATION:
The two buttocks present with the legs outstretched across the abdomen to the face.
2. COMPLETE(FLEXED)BREECH: The buttocks present together with both feet.
3. INCOMPLETE BREECH: The buttocks present with only one foot.
4. FOOTLING BREECH: Both feet are presenting.
RISK FACTORS FOR BREECH PRESENTATION.
There is no single cause for breech presentation. What is indisputable is that certain factors make breech presentation more likely.
They are:
1. Women having their first pregnancy are more likely to have breech presentation compared to those who have had previous deliveries.
2. POLYHYDRAMNIOS (too much liquor)/ OLIGOHYDRAMNIOS (too little liquor)When the fluid round the foetus is too much maintaining a fixed position becomes almost impossible. On the other hand when the liquor volume is diminished the foetus is liable to be “trapped “ in an abnormal position inside the womb.
3.UTERINE ABNORMALITIES: certain congenital structural abnormalities of the uterus can grossly distort the womb cavity forcing a foetus to assume a breech or transverse position.
4. FIBROIDS: Fibroids are lumps that can grow in any part of the womb. The ones that grow on the inside can become quite large, obtruding into the uterine cavity taking up part of the space needed by the developing foetus.
The foetus could end up being confined to a small section of the womb. This can lead to miscarriage or premature labour, poor foetal growth and abnormal or breech presentation at the end of pregnancy.
5. PLACENTA PRAEVIA (low-lying placenta): The placenta usually lies high above or to the side of the foetus inside the womb. But sometimes it lies below the baby. If the lie is very close to the outlet it takes up valuable space thereby preventing the foetus from assuming a head-first position.
DIAGNOSIS OF BREECH PRESENTATION.
Breech presentation can only be suspected when the abdomen is palpated. One of the values of attending the antenatal check-ups regularly is that it offers the Obstetricians or midwife the opportunity to detect anything that may be going wrong with the pregnancy even though the woman may have no complaints whatsoever. Breech presentation is one of those things.
But an ultrasound scan is required to confirm that the presentation is actually breech.
MANAGEMENT OF BREECH PRESENTATION.
Women and their relatives get unduly alarmed when the diagnosis of breech presentation is made. But frankly, it is not that bad. It is the duty of the healthcare provider to provide correct information about breech and the options about delivery to the patient instead of frightening her.
The main difference between head-first and breech delivery and the major source of the possible difficulties ,complications and fear revolves around the behaviour of the head of the baby during labour.
Under normal circumstances the head of a full term foetus will be too big to fit into and pass through the woman’s pelvis. But nature , at its wondrous creative best,came up with an easy way out by subdividing the skull of the baby into several small bones ( instead of one single structure) with spaces (sutures) between them.
This allows the baby’s head to “ squeeze “ ,with the bones overriding one another thereby reducing the overall diameter of the head by up to 2 centimetres. This adaptation allows the head to assume the shape of the pelvic canal as it travels through the passage during the many hours of labour.
This is why the head of the baby at delivery has a funny conical shape . The normal shape is restored within 3-4 days and the sutures close up by the time the child is a year old restoring the “single” bone look to the skull.
During breech delivery the head arrives the pelvis suddenly in its full diameter(, denied the long process of adaptation and squeezing enjoyed by a head-first baby) and must be delivered immediately.
Herein lies the problem and the danger. If the head is pulled out with force the baby is bound to suffer bleeding inside the brain and possible brain damage which could leave the child with a permanent disability and vegetative existence.
Forceful head extraction could result in stillbirth or death soon after delivery. To prevent this outcome certain manoeuvres have been devised for easy and safe delivery of the head. .
NOT ALL OBSTETRICIANS/MIDWIVES HAVE BEEN TRAINED ON THE USE OF THESE MANOEUVRES.
So there will be serious consequences if an untrained or improperly - trained provider attempts to deliver the head.
So, it is the duty and responsibility of the attending Obstetrician to discuss management options with the woman.
They include:
1. EXTERNAL CEPHALIC VERSION (ECV): involves the application of gentle but firm pressure on the woman’s tummy to help the baby turn in the uterus to a head-first position. ECV is usually performed after 37-37 weeks of pregnancy but can be carried out up until the end of pregnancy.
It succeeds in about 50% of cases. Some of the cases could revert to the breech position. Some obstetricians do not subscribe to ECV as they believe that you only succeed in turning those babies that would have turned on their own.
The rate of breech presentation remains about the same,3-4% both in centres that practice ECV and in those that do not
ELECTIVE (PLANNED)CAESAREAN SECTION: In the UK and a majority of western countries women are discouraged from vaginal breech deliveries for the reasons stated above.
They are offered planned delivery by Caesarean section at or after 39 weeks. But in recent years ,because of the rising rate of CS deliveries (30% or over in some hospitals)and in an effort to lower it the policy on breech has become more flexible.
Maternity units are being urged to offer vaginal delivery to some women,especially those who have had successful vaginal deliveries in the past and to ensure that staff are adequately trained in breech delivery.
Wholesale CS for all breech cases in a country like nigeria apart from the cost is unwise and dangerous. Unlike in Europe where a woman might just want a child or two ,most of our women want many children.
Most of them do not know or choose not to believe the dangers in a scarred uterus and the need to deliver subsequent children in a specialist facility.. They might end up in a pastor’s all-night chapel in an attempt to avoid a repeat CS sustain uterine rupture and die.
VAGINAL BREECH DELIVERY:
Breech can be successfully delivered vaginally. But the most important requirement is that the delivery must be undertaken/supervised by a well-trained Obstetrician.He would be able to select the suitable patients for and provide the suitable obstetric environment for a successful breech delivery.
BOTTOMLINE.
Breech presentation is not as dangerous as it is made out to be. Any woman diagnosed with breech presentation in late pregnancy should ask around in her locality for a specialist facility that conducts vaginal deliveries.
A woman’s choice of facility should be based on merit and competence ,not on sentiments

பெருஞ்சீரகம் பலன்கள் பற்றி காணலாம்

பெருஞ்சீரகம் பலன்கள் பற்றி காணலாம்..... பெருஞ்சீரகம் என்னும் சோம்பின் இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவக்குணம் நிறைந்தவை. பெருஞ்சீரகம், சோம்பு என அழைக்கப்படுகின்ற இந்த மூலிகை, இறைச்சி உணவுகள் செரிமானமாகவும், பேக்கரி பொருட்களிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பெருஞ்சீரகம் முக்கிய இடம் வகிக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சாதாரணச் சளித்தொல்லையில் தொடங்கி வயிறு மற்றும் கர்ப்பப்பை தொடர்பான நோய் வரை பெருஞ்சீரகம் நல்லதொரு மருத்துவப்பணி ஆற்றுகிறது. ஆகவே, சாதாரணப் பெருஞ்சீரகம்தானே என்று அதை ஒதுக்கிவிடாமல் அதன் பலனை அனுபவியுங்கள். பெரும்பாலானோரின் மனம் நோகச்செய்யும் வாய் துர்நாற்றத்தைப்போக்க ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தை வாயில் அள்ளிப்போட்டாலே பலன் கிடைக்கும். ஹோட்டலில் உணவு உண்ட பிறகு, செரிமானத்துகாகக் கொடுக்கப்படும் இந்தச் சோம்பு வாசனைமிக்கது.
சோம்பு
நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சமையல் பொருட்களுள் ஒன்று சோம்பு. மருத்துவப் பலன்கள் நிறைந்த சோம்பு நமக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்யக்கூடியது. அதுபற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.
பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது. சோம்புத் தண்ணீரை தினமும் குடித்து வர அது பல்வேறுவிதமான பலன்களை நமக்குத் தரும்.
1.சோம்பு கஷாயம்...
தேவையானவை: சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 5௦௦ மில்லி
செய்முறை: கடாயில் சோம்பையும் தண்ணீரையும் சேர்த்து 125 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். பிறகு அந்தக் கஷாயத்தைக் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் பலன் கிடைக்கும். தொப்பை குறையும். செரிமான சக்தி மேம்படும்.
2.சோம்புத் திராவகம்...
தேவையானவை: சோம்பு – 25௦ கிராம், தண்ணீர் – ஒன்றரை லிட்டர், தேன் - தேவையான அளவு.
செய்முறை: பெருஞ்சீரகத்தில் நீர் ஊற்றி குக்கரில் ஆவி வரும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின்னர்க் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைக்க வேண்டும். அப்போது பாலாடை போன்று திரண்டு வரும். அதனை 3 முதல் 5 மில்லி வரை எடுத்துத் தேனில் குழப்பிச் சாப்பிட்டு வர சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வலிகளுக்கு உடனடித் தீர்வாக அமையும்.
திராவகம்
3.சோம்புத் தண்ணீர்...
செய்முறை: கொதிக்க வைத்த இரண்டு லிட்டர் தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் சோம்பு போட்டு மூடிவைத்துவிடவேண்டும். இதை நாள்முழுவதும் வைத்து குடிக்கலாம்.
பலன்கள்
* வளர்சிதை மாற்றம் சீராகும்.
* சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவும்.
* வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து தட்டையான வயிறாக மாறும்.
* செரிமானமின்மையால் ஏற்படும் வயிற்றுவலிக்குச் சோம்புத்தண்ணீர் உடனடி தீர்வு தரும்.
* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
* சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
* புத்துணர்ச்சியை அளிக்கும்.
* காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
* தூக்கத்தைச் சீராக்கும். சோம்புத் தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன்மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.
* பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலிக்குச் சோம்புத் தண்ணீர் நிவாரணம் தரும்.
* சோம்பில் உள்ள ஒரு வகை எண்ணெய் குடல் இரைப்பைப் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக அமையும். மேலும் வாய்வுக்கோளாறு, வயிறு உப்புதல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் சோம்பு நீரை அருந்தினால் சிறந்த பலன்களைத் தரும்.
* சோம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால், உடலுக்கு மிகச் சிறந்தது. அதிகப்படியான நச்சு நீர் உடலில் சேர்வதைத் தடுப்பதோடு உடலில் தேங்கியிருக்கும் நச்சு நீரை வெளியேற்ற உதவும்.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பெருஞ்சீரகத்தைக் கொண்டு உடல்நலத்தைப் பேணிக் காப்போம். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பதை மறந்து விடாதீர்கள். எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும்.
விரைவில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா? உணவில் தேன் மற்றும் பட்டையை சேத்துக்கோங்க...
அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்
சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

பசியை அடக்கும்
அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

டாக்ஸின்களை வெளியேற்றும்
தற்போதைய காலத்தில் கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்களானது பல வழிகளில் உடலில் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

புத்துணர்ச்சியை வழங்கும்
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

தூக்கத்தை சீராக்கும்
சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பு அதிக மருத்துவ குணம் நிறைந்தது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சோம்பு பொடியைப் போட்டு 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் பயன்களை காண்போம்.
சோம்பு சாப்பிடுவதன் நன்மை:
சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.
சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
தூக்கத்தைச் சீராக்கும். சோம்புத் தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலிக்குச் சோம்புத் தண்ணீர் நிவாரணம் தரும்.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் சோம்பு எவ்வ;அவு நன்மை தரும் என்பதை கண்டோம். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி; சிவகுமார்

அமாவாசை நாளில் விவசாயத்தில் என்னென்ன செய்ய பலன் கிடைக்கும் .

அமாவாசை நாளில் விவசாயத்தில் என்னென்ன செய்ய பலன் கிடைக்கும் . 
அம்மாவாசை நாளில்
விதைப்பது
நாற்று விடுவது
விதைகளுக்காக அறுவடை செய்வது
விதைகளை காய வைப்பது
என விதைகளுக்காக செய்யப்படும் வேலைகளை அமாவாசை நாட்களில் செய்தால் அந்த பயிரும், விதையும் வீரியமாக இருக்கும்.. ஆதாரம் உள்ளதா என கேட்டால் என்னிடம் இல்லை..
அனுபவ பதிவு மட்டுமே.
அமாவாசை நாள் என்பது சக்தியுள்ள நாள் ( power full day ) என்று என் முன்னோர்கள் சொல்லும் வார்த்தை.
விதைக்கும் நாள், நாற்று விடும் நாள், அறுவடை செய்யும் நாள், விதைகளை எடுத்து காய வைக்கும் நாள் அனைத்தும் அமாவாசையாக இருக்கும்போது விதைகளை வீரியமாக பெற முடியும். எங்கள் ஊர் பெரியவர்கள் இவ்வாறாக சொல்ல கேட்டிருக்கின்றேன்..
அமாவாசை நாளில் பூக்கும் பூக்கள் பெரும்பாலும் உதிராமல் நன்கு காய்க்கும்..என்று.. அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. வீட்டில் சமையலுக்கு வைத்து இருக்கும் பருப்பு,பயிறு, மற்றும் நம் பாரம்பரிய அரிசி வகைகளை அமாவாசை நாளில் காய வைத்து எடுத்து வைக்கும்போது வண்டு விழுவதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்..

பெண்களின் முகத்தில் மீசை போன்று முடிகள் உள்ளவர்களுக்கு மருந்து முறை

பெண்களின் முகத்தில் மீசை போன்று முடிகள் உள்ளவர்களுக்கு மருந்து முறை
SULPHUR-30 Ch/5 மாத்திரைகள் காலை 5 மணிக்கு ஒரே ஒரு டோஸ் மட்டும் 5 நாட்களுக்கு பிறகு CALCAREA CARB- 30 ch
5 மாத்திரைகள் இரவு தூங்கும் போது ஒரே ஒரு டோஸ் மட்டும் 5 நாட்களுக்கு பிறகு pitutary 3x / தினசரி மூன்று வேளை / 4 மாத்திரைகள் சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்திற்கு முன் அதனுடன் OLEUM JECORIS ASELLI-3 x தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்கு பின் 1 மணி நேரம் கழித்து சாப்பிடவும் சரியாகும்வரை தொடர்ந்து சாப்பிடவும்.
நன்றி ; BNS

ACUPRESSURE புள்ளிகள்

Jingluo Health Education
ACUPRESSURE FOR COMMON ALIGNMENTS
Press the point with your finger perpendicular to the point and press slowly and deeply
If you experience relief with the first point, go no further. You may need to repeat pressure on the point periodically to continue relief.
If you don't get relief from the first point, try the next, and so on, until you experience relief of the symptom.
NB:(M) Indicate that the need for medical attention is likely
(EM!) Indicate that emergency medical attention may be needed if the condition is severe or life-threatening
A
Abdomen
---Lower 9, 5, 6, 2, 20, 13
---Upper 5, 6
Allergies 8, 14, 24
Ankle 4, 5, 6, 1, 30, 18, 20, 21
Arm 8, 3, 2, 34, 12,17, 27
Armpit 2, 12
Anxiety 11, 15, 21, 6
Asthma (M) 7, 14, 12
B
Backache
---General 9, 4, 5, 6, 17, 21, 24, 25, 27
---Lower 4, 5, 6, 21
---Upper 17, 25, 27, 9, 4
Bio energy control
---Fear 3, 6, 11, 15, 31, 19, 21
---Energy (soft=boost/brisk=calm) 35, 13, 6
---Hunger 5, 6
---Memory 7, 2
---Sleep 20
---Smoking 5, 6, 2, 14
---Warmth 17, 27
Bites (any) 33
Bladder 9, 28
Bleeding (EM!) 3, 6, 1, 33, 34
Blisters 8, 1
Breasts 17
Breath control 33
Breathing, laboured (EM!) 12
Bronchitis 7, 14
Bruises 34
Burns (EM!) 8, 4, 28
Bursitis 14
C
"Charlie horse" cramps 4
Chest (EM!) 3, 2, 1, 7, 31
Cholera (M) 8, 3, 13, 6, 30, 16
Claustrophobia 12
Colds and influenza 8, 3, 6, 1, 7, 16, 21, 23, 19, 38, 22
Colitis 7, 5, 6, 28
Concussion (EM!) 7, 1, 12, 33, followed in 10 mins. by 34
Conjunctivitis 7, 1, 12, 23, 38
Constipation 13, 5, 20, 36, 30
Cough 7, 3, 6, 2, 14, 12, 33, 16, 36
Cramps, menstrual 4, 13, 5, 2, 15, 38, 31
Cramps, muscular spasms 30, 31
Cystitis 5, 28, 36 Dental work 11, 15
C
Depression (M) 6
Diabetes mellitus (M) 13, 5, 6, 14, 33
Diarrhoea 5, 6, 2, 15, 8, 30
Dizziness 2, 36
Dysentery (M) 5, 6, 2, 15
E
Ear 3, 1
Oedema 5, 6
Elbow 8, 3, 2, 14, 1, 27
Electric shock (EM!) 34
Epilepsy, epileptic seizure (EM!) 2, 36
Exhaustion 12, 34, 13
Eye 23, 8, 1, 7, 30, 26, 19, 30, 24 Face 8, 3, 4, 1, 7, 29, 38
F
Fainting (EM!) 10, 11
Fatigue 6, 34
Fear control 3, 6, 11, 15, 19, 21
Fever 3, 10, 15, 26, 8, 16, 22, 37
Fingers 10, 3, 2, 1, 12
Flatulence 5, 6, 22
Flu 8, 3, 6, 1, 7, 16, 21, 23, 19, 38, 22
Foot 4, 5, 6, 1, 30, 18, 20, 21
Forearm 8, 2, 10, 1, 12
G
Gall bladder 7, 5, 6, 1, 30
Gastrointestinal system 5, 6, 1
Gingivitis 1
Genitourinary, 5, 13, 30, 31, 20
Glaucoma, 23, 31
H
Hand 3, 2, 10, 1, 12
Hangover 5, 6, 18
Hay fever 23
Headaches
---Anxiety/tension 11, 15, 21, 6, 24, 38
---Base of skull/neck 27, 17, 8, 1, 16
---Front 22, 24
---General 1, 7, 3, 4, 6, 2, 10, 11, 20, 21, 26
---Migraine 7, 1, 26, 12, 29
---Severe 26, 21, 1, 3, 7, 4, 6, 2, 10, 19
---Sinus 7, 10, 1, 18, 24, 32
---Top of head 21, 1, 3, 7, 4, 6, 2, 10, 11
Head, injury or pain (EM!) 7, 8, 3, 6, 2, 10, 1, 11, 34, 21, 27
Heart attack (EM!) 3, 2, 1, 11, 18
Heartburn 2, 11
Heat rash 8, 6, 1
Haemorrhoids 4, 36, 25
Hernia 5, 6, 20
Hiccough 13, 2, 35, 25
Hip 4, 5, 6
Hives and rash 8, 16
Hunger 5, 6
Hypertension (M) 9, 3, 13, 15, 21, 25, 30, 38
Hyperventilation 14
Hypotension (M) 15
Hysteria (M) 11, 21
I
Immune system 8, 5, 16
Impetigo, eczema 8, 9, 4, 5
Impotence 5, 13, 33
Influenza 8, 3, 6, 1, 7, 16, 21, 23, 19, 38, 22
Indigestion 5, 6, 18
Insomnia 13, 2, 11, 12, 31, 18, 24, 31
J
Jaundice (M) 2, 16
Jaw, lower 7, 3, 4, 1
K
Kidneys (M) 21, 33
Knee 9, 14
L
Laryngitis 7, 14, 10, 1
Leg 9, 4, 5, 6, 31
Light-headedness 19
Lips 1
Liver (M) 30
Lumbago 7, 9, 4, 5, 6, 14, 1, 28
Lungs 7
M
Memory 7, 2
Meningitis (M) 10
Menstruation 13, 5, 2, 15, 31, 20, 4
Mental disturbance 6, 15, 35
Motion sickness 5, 6, 2
Mouth 1, 33, 36
Mumps (M) 4, 1
N
Nasal congestion 7, 10, 1, 19, 32, 23, 24
Nausea 5, 6, 12, 25
Neck 7, 8, 1, 34, 16, 17, 31, 24, 27, 38
Nervousness, 1, 30, 31
Neuralgia 4
Nosebleed 7, 9, 1, 16, 19, 22
O
Ovaries and uterus 8, 13, 5, 6
P
Paralysis (EM!) 3, 16, 29
Penis 20, 13, 5, 6
Pleurisy (EM!) 7, 3, 2, 1, 16
Pneumonia (EM!) 7, 6, 14, 1
Poison ivy 8, 3
Poisoning by mouth (EM!) 1, 12, 28
Poisoning, carbon monoxide (EM!) 3, 12
Poisoning, food (EM!) 12
Premenstrual syndrome (PMS) 38
Prostate 13, 5, 6, 33, 28
R
Rectum 4, 28, 36
Respiratory system 7, 2, 14, 1,
Restlessness 11, 15
Reynaud's syndrome 12
S
Sciatica 9, 4, 5, 6, 28, 24, 25
Sea sickness 2, 6
Sedation, tranquilization 1, 30
Seizure (EM!) 2
Sex organs 8, 13, 5, 6, 20
Shock (EM!) 2, 11, 12, 34, 27
Shortness of breath (EM!) 12
Shoulder 7, 8, 3, 2, 14, 1, 34, 17, 31
Sinusitis 7, 10, 1, 18, 24, 32, 23
Skin 8, 9, 3, 14
Sleep control 20
Small intestine 5, 6
Smell, loss of 19, 23, 32
Smoking control 5, 6, 2, 14, 35
Sneezing 14, 24, 23
Spleen, pancreas 6
Spasms 29, 30
Sprains 4
Stings (use right side only) 33
Stomach 8, 5, 6, 2, 25
Strains, muscular 4
Stricture of urine 30, 31, 20, 21
Stroke (EM!) 2, 33, 34
Sunstroke (EM!) 10
Sweating 9, 1
T
Tachycardia, racing heart (EM!) 6, 11, 19
Temper 11, 31
Tennis elbow 14
Tension 38
Testicles 4, 5, 6
Thigh 9
Thirst, temporary 12
Throat 10, 7, 3, 14, 1, 12, 33, 36, 37
Tinnitus 3, 38, 16, 19, 29, 31
Tongue 1
Tonsillitis 9, 3, 10, 1, 18, 14
Toothache 4, 1, 18, 22, 37
Trigeminal neuralgia 24, 29, 32 Ulcers, intestinal 3, 5, 6
Jingluo Health Education
U
Ulcers, peptic 5, 6
Unconsciousness (EM!) 20, 10, 12, 33 (use left side only), 34
Urinary control, temporary 28
Uterus and ovaries 5, 8, 13, 5, 6
V
Vertigo (M) 4, 2, 28, 21, 36, 19, 38, 23, 30, 31
Vomiting and retching (M) 5, 6, 13, 2, 15, 12, 16, 25
W
Warmth control 17, 27
Whiplash (M) 7, 8, 4, 1
Withdrawal (addiction) 11
Wounds (EM!) 4, 34, 28, 18, 20
Wrist 7, 3, 12, 11
Y
Yawning control 7
Important note: Symptoms marked
(M) indicate that the need for medical attention is likely, and those marked
(EM!) indicate that emergency medical attention may be needed if the condition is severe or life-threatening. For these symptoms, only use acupressure to supplement professional medical care, or when no Jingluo professional medical care is available. Only try Jingluo acupressure for these symptoms after seeking professional care and after using standard first aid and emergency techniques.
Disclaimer: This work is presented as an expression of personal opinion. Although every effort has been made to provide accurate and useful information, it is neither comprehensive nor definitive, and no warranty is made or implied for any use.
1. TCM: Large Intestine 4
2. TCM: Pericardium 6
3. TCM: Triple Warmer 5
4. TCM: Bladder 60
5. TCM: Spleen 6
6. TCM: Stomach 36.
7. TCM: Lung 7
8. TCM: Large Intestine 11
9. TCM: Bladder 40
10. TCM: Lung 11
11. TCM: Heart 7
12. TCM: Lung 9
13. TCM: Conception Vessel 6 (upper) and 4 (lower)
14. TCM: Lung 5
15. TCM: Pericardium 9
16. TCM: Governing Vessel 14
17. TCM: Triple Warmer 15
18. TCM: Stomach 45
19. TCM: Bladder 10
20. TCM: Liver 1
21. TCM: Kidney 1
22. TCM: Stomach 44
23. TCM: Bladder 2
24. TCM: Extra, Head-neck 4
25. TCM: Bladder 21
26. Pinch the nostril, on the side opposite the septum; go
27. Slightly to the back of the muscle which goes from neck to shoulder, a little closer to the arm than to the neckod for severe headache
28. TCM: Bladder 65
29. TCM: Triple Warmer 17
30. TCM: Liver 3
31. TCM: Liver 2
32. TCM: Large Intestine 20
33. TCM: Kidney 3
34. TCM: Triple Warmer 14
35. TCM: Conception Vessel 14
36. TCM: Gall Bladder 35
37. TCM: Large Intestine 1
38. TCM: Gallbladder 20
FOR THE CORRECT POINTS AND MEASUREMENTS SEARCH IN GOOGLE AND DOWNLOAD THE CHART ON TCM
Visit WWW.JINGLUOSTORES.COM for more posts
Learn Jingluo Quick Heal Therapy to treat yourself and your family members & make them healthy
Install telegram messenger from Google play store
Click here to join
Jingluo Health Club Group
Life span expansion team
No photo description available.

விஷகடி_மூலிகை_மருத்துவங்கள் - Ebook

விஷகடி_மூலிகை_மருத்துவங்கள் - Ebook
எமது பக்கத்தினை இன்னமும் லைக் செய்யாதவர்கள் இங்கே கிளிக் செய்து லைக் செய்யலாம் :-www.facebook.com/ebooksintamil
இப்புத்தகத்தை PDF மூலம் தரவிறக்கம் செய்ய, இங்கே கிளிக் செய்யுங்கள் :-
https://ebookintamil.blogspot.com/2019/04/blog-post.html
உங்கள் ஆன்ரோயிட் தொலைபேசியில் PDF களை படிக்க முடியவில்லை எனில் இந்த ஆப் இனை தரவிறக்கம் செய்யுங்கள் :- https://goo.gl/mPcRhb
இப் புத்தகம் மற்றவர்களிற்கும் பயன்படும் என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக பகிருங்கள்..

ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது கிடைக்கும் பலன்கள்

எண்ணய தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்…
அவ்வளவுதான்…
இதென்ன பெரிய விசயமா?
இதுக்கு ஒரு பதிவா…?’’
என முடித்துவிடும் விசயம் அல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம். அவ்வளவு விசயம் இருக்கு இதில்.
எத்தனை நாளுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
என்ன எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும்?
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்?
யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது?
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் என்னவெல்லாம் செய்யக்கூடாது?
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் என்ன
உணவுகளை தவிர்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளித்த பின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்
போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்கும்.
எத்தனை நாளுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்?
நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆனால் எதாவது பண்டிகை வந்தால் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஞாபகம் வரும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஒன்றும்
சடங்கல்ல.
என்றாவது ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அனேக கலோரிகள் சக்தி வீணாகும். எனவே எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடல் மிகவும் சோர்வடையும். பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்
உற்சாகமாக இருக்க வேண்டிய வேளையில் சோர்வுறுவது நல்லதா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் வரும் பலன்கள்:
உடல் சூடு குறையும். (நம் நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்க முடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம்). உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.
★தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
★தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
★தோல் மென்மையாகும்
★தோல் சுருக்கம் ஏற்படாது. எனவே முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும்.
★தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.
★தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
★கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும்.
★கண் பார்வை பாதுகாக்கப்படும்.
★தலைமுடி நன்கு வளரும்.
உடல் வறட்சி மாறும்.
★தலைக்கு பலம் உண்டாகும்.
★முழங்கால் மூட்டுகள் பலமடையும்.
★குரல் வளம் பாதுகாக்கப்படும்.
★உடல் அசதி தீரும்.
★தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும்.
★நோய் எதிர்ப்பு சக்தி கூடும்-.
★நரம்பு மண்டலம் பலப்படும்.
★குறைமாதத்தில் பிறந்த
★குழந்தைகளுக்கும் எடை குறைவாகபிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிசார்ந்த பிரச்னைகள் தீரும்.
எண்ணெய் என்ற வார்த்தையின் வரலாறு:
1. எண்ணெய் என்ற சொல்லின் பொருளே எள்+நெய் என்பதுதான் நெய்ப்புத்தன்மையுள்ள பொருள் நெய். பொதுவாக நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். திலம் என்றால் எள்ளிலிருந்து எள்ளிலிருந்து எடுக்கும் நெய் என்பதால் தைலம் என பெயர் வந்தது. நல்லெண்ணெய் எல்லா காலங்களுக்கும் ஏற்றது.
பசு நெய்யையும் தேய்த்துக் குளிக்கலாம் (சித்த மருத்துவ அறிவியலை கூறுகிறேன். உண்பதற்கே நெய் வாங்க வழியில்லாதவர்கள் உள்ள நாட்டில் இதற்கு மனசாட்சி எப்படி இடம் தருமோ)
2. பசு நெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது குழந்தைகளுக்கு நல்லது. மேலும் இரத்தக் கொதிப்பு மூளை சம்பத்தப்பட்ட நோய்கள், அதிக தாகம் போன்ற பிரச்னைகள் உள்ள வயதானவர்களுக்கு நெய் தேய்த்து குளிப்பது நல்லது.
3. வெப்பமான காலங்களில் பசு நெய் ஒரு பங்கு மட்டும் எடுத்து அந்த அளவுக்கு இன்னொரு பங்கு விளக்கெண்ணெயும் இன்னொரு பங்கு நல்லெண்ணெயும் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து
பயன்படுத்தலாம். பசுவின் நெய்யை நன்றாக உச்சி முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும். ஆனால் சூடு பரக்க தேய்க்கக் கூடாது. தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்க வேண்டும்.
எண்ணெய்
தேய்த்தபின் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். வெந்நீர் போடும்போது அதில் சில மாவிலைகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்த வெந்நீரைப் பயன்படுத்துவது நல்லது.
★நெல்லிக்காய் பருப்பு _ 1- 1/4 பங்கு
★வெண்மிளகு _ 1 பங்கு
★கஸ்தூரி மஞ்சள் _ 3/4 பங்கு
★கடுக்காய் தோல் _ 1/2 பங்கு
★வேப்பம் விதை _ 1/4 பங்கு
இவைகளைப் பொடித்து தூளாக்கி தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். (எல்லாவற்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்யவும் அல்லது மருத்துவரிடம் உங்கள் உடலுக்குத் தகுந்த குளியல் பொடிகளை ஆலோசித்து வாங்கிப் பயன்படுத்துங்கள். புண் உள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
பசுவின் நெய் தேய்த்துக் குளிக்கும்போது பச்சைப்பயறு தேய்த்துக்
குளிக்கலாம்.
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்?
+ சித்திரை, வைகாசி மாதங்களில் (ஏப்ரல் பாதியிலிருந்து ஜூன் பாதிவரை) காலை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்.
+ ஆனி, ஆடி மாதங்களில் (ஜூன் பாதியிலிருந்து ஆகஸ்ட் பாதிவரை) சூரிய உதயத்திலிருந்து மூன்றேகால் மணி நேரத்திற்குள்.
+ ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் (ஆகஸ்ட் பாதியிலிருந்து டிசம்பர் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள்.
+ மார்கழி, தை மாதங்களில் (டிசம்பர் பாதியிலிருந்து பிப்ரவரி பாதி வரை) ஒரு மணி நேரத்திற்குள்.
+ மாசி, பங்குனி மாதங்களில் (பிப்ரவரி பாதியிலிருந்து ஏப்ரல் பாதி வரை) ஒன்றேகால் மணி நேரத்திற்குள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
+ யாரெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
பதார்த்த குண சிந்தாமணி என்னும் புத்தகம்.
சித்த மருத்துவத்தில் நோய்களை மூன்று பிரிவுகளாகப்பிரிப்போம்.
1. வாத நோய்கள்
2. பித்த நோய்கள்.
3. கப நோய்கள்.
இதில் கப நோயாளிகள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
செரியாமை (அஜீரணம்) உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
மேலும் சில சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது (தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே செய்யலாம்)
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் செய்யக்கூடாதவை:
★கடுமையான வேலைகள் செய்யக் கூடாது.
★வெயிலில் சுற்றக்கூடாது.
★உடலுறவு கூடாது.
★பகலில் உறங்கக்கூடாது.
★அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் இருக்கக்கூடாது.
★எண்ணெய் தேய்த்து குளித்தபின் இவைகளைச் செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
★கீரைத்தண்டு.
★அறு கீரை.
★மாவுப்பொருளால் ஆன உணவுப்பண்டங்கள்.
★வெல்லம்.
★பூசணிக்காய்.
★மாங்காய்.
★தேங்காய்.
★அகத்திக்கீரை.
★கசப்பான சுவையுள்ள பொருட்கள். .
★பழங்கள்.
★இளநீர்.
★சேம்பு,
★கத்தரிக்காய்,
★கொத்தவரை, மொச்சை.
★நண்டு, மீன், கோழிக்கறி,
★ஆட்டுக்கறி, பன்றிக்கறி.
★எள், கொள்ளு, உளுந்து,
★கடலை.
★பால், தயிர், குளிர்ந்தபானங்கள்.
★வெங்காயம்.
இவைகளை எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் தவிர்ப்பது நல்லது.
எண்ணெய் தேய்த்துக் குளித்த பின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் மீன், மட்டன், சிக்கன் சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு
முதலில் சொல்லி விடுகிறேன், ஏரி மீன் சாப்பிடலாம், அயிரைமீன், சுறா சாப்பிடலாம்.
காடை, கவுதாரி, முயல் சாப்பிடலாம் (வழக்கொழிந்து போன இந்த உணவுகள் இப்போது மட்டன் சிக்கன் கடைகளில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது)
தயிர், பால் சாப்பிடக்கூடாது. ஆனால் நெய் சாப்பிடலாம்.
கீரைகளில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை கறிவேப்பிலை சாப்பிடலாம்.
மோர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு சட்டியில் உப்பை போட்டு வறுத்து உப்பை எடுத்துவிட்டு அந்த சூடான சட்டியில் மோரை ஊற்றி முறித்து அந்த மோரைப் பயன்படுத்தலாம்.
காய்கறிகளைப் பொறுத்தவரை இளம் பிஞ்சானதாக சமைத்து உண்ண வேண்டும்
என்னென்ன நோயினர் என்னென்ன தைலங்களைத்தேய்த்துக் குளிக்க வேண்டும்?
ஒவ்வொரு நோய் நிலையிலும் தேய்த்துக்குளிப்பதற்கென்று அனேக தைலங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இதைக் கண்டிப்பாக சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே
பயன்படுத்த வேண்டும். என்னென்ன நோய்களில், அதற்கான மருந்து தைலங்களை தேய்த்துக் குளிப்பதால் குணமாக்கலாம் என்பதை மட்டும் ஒரு சிறிய அறிமுகத்திற்காக சொல்கிறேன்.
★★சில கண் நோய்கள்.
★★காது நோய்கள், மூக்கு நோய்கள், தொண்டை நோய்கள் (ENT).
★★பீனிச நோய்கள்(sinusitis).
★★இரத்தக் கொதிப்பு.
★★சில தலை நோய்கள்.
★★ஒற்றை தலைவலி.
★★சில உடல் வலிகள்.
★★சில வாத நோய்கள்.
★★மூளை நோய்கள்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ஒரு
#சடங்கு_போல பண்டிகைக்கு மட்டும் செய்யாமல், அதை ஒரு ஆரோக்கிய முறையாக கடைபிடிக்க வேண்டும்.
ஆக ஆரோக்கியமாக இருக்க வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

தியான யுக்தி

தியான யுக்தி – 1
காலம் – இரவில் 10 நிமிடங்கள்.
முதல் படி :
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது திரும்ப திரும்ப சொல்லுதல்………
அவசரப்படாமல், மெதுவாக, சுவாசத்தை உள்ளிழுத்து உனது நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பும்படி
செய். அப்படி செய்யும்போதே, உனக்குள் நீ உன் வாழ்வில் செய்ய விரும்புவது எதுவோ அதைமெதுவாக திரும்ப திரும்ப சொல். உதாரணமாக ‘ நான் தியானஉணர்வு பெறுவேன்.’
இரண்டாவது படி : உன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு திரும்ப திரும்ப சொல்லுதல்……..
உனது நுரையீரல் முழுவதும் நிறைந்தபின் உனது மூச்சை இழுத்து பிடித்துக் வைத்துக்கொண்டு, ‘நான் தியானஉணர்வு பெறுவேன்’ என்பதை திரும்ப திரும்ப சொல். நீ பதட்டமடைவாய், மூச்சை வெளிவிட துடிப்பாய், இருப்பினும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல்.
மூன்றாவது படி மூச்சை வெளிவிடும்போது திரும்ப திரும்ப சொல்லுதல்….
இப்போது மெதுவாக மூச்சை வெளிவிட்டபடி நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல். சுவாசம் முழுமையாக வெளியேறும்வரை மூச்சை வெளிவிட்டபடி நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப
திரும்ப சொல்.
நான்காவது படி மூச்சை முழுமையாக வெளியேற்றியபின் திரும்ப திரும்ப சொல்.
இப்போது முழுமையாக மூச்சை வெளியேற்றியபின் திரும்ப சுவாசிக்காதே. மூச்சை இழுத்து பிடித்து
வைத்துக் கொண்டு எவ்வளவு தடவை முடியுமோ அவ்வளவு தடவை திரும்ப திரும்ப நான்தியானஉணர்வு பெறுவேன் என்பதை சொல்.
ஐந்தாவது படி சுவாசி….
இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுக்க ஆரம்பி. ஒரு முறை உள்ளிழுத்து ஒருமுறை வெளியே விடுவது இரண்டும் சேர்ந்து ஒரு தடவை என்பதாகும்.
ஆறாவது படி ஓய்வெடு.
இதை ஐந்து முறை செய்தபின் மெதுவாக சுவாசித்தபடி நிமிர்ந்து அமைதியாக
உட்கார்ந்து ஓய்வெடு. உனது உடல் தளர்வாக, கண்கள் மூடியபடி ஐந்து நிமிடங்கள் உட்கார்.
நான் அமைதியை அடைவேன், நான் தியானஉணர்வு பெறுவேன், நான் தியானஉணர்வு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன் என்று உனது முழு உயிர்த்தலும் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ளட்டும். அதன்மூலம் அது
தியானத்தினுள் நுழையட்டும். உனது முழு இருப்பையும் அந்த உறுதி மொழி சூழ்ந்து கொள்ளட்டும். இது உன் தன்னுணர்வின் ஆழ் மையம்வரை சென்று சேரட்டும்.
இந்த ஓய்வாக இருக்கும் நேரத்தில் நீ எடுத்துக்கொண்ட தீர்மானம் உன் உள்ளே உள் மையத்திற்கு சென்று சேரட்டும். அந்த தீர்மானத்தை 5 தடவை சொல். பின் மௌனமாக அமர்ந்து உனது சுவாசத்தை கவனி. மெதுவாக மூச்சு விடு.
இந்த யுக்தியை 5 அல்லது 7 தடவை படுக்கைக்கு போகும்முன் செய். உன்னால் செய்ய முடியும் வரை செய். பின் உறங்கச்செல். நான் அமைதியாக இருப்பேன் – இது உறுதி. என்று நினைத்தபடி உறங்கச் செல்.
தூக்கம் வரும்போது இந்த எண்ணம் உன்னுள் இருக்கட்டும். பின் விளக்கை அணைத்துவிடு.
முழுமையாக மூச்சை வெளியேற்றியபின் சுவாசிக்காமல் இருக்கும்போது என்ன நிகழ்கிறது மூச்சைமுழுமையாக வெளியேவிட்டபின் சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொண்டு விட்டால் என்ன நடக்கிறது சிறிது நேரத்திற்க்குள் என் முழு உடல் மட்டும் சுவாசத்திற்காக துடிப்பதில்லை, என்
உடலின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு செல்லும் மட்டும் காற்றுக்காக கதறுவதில்லை, எந்தஅளவு நான் சுவாசத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறேனோ அந்த அளவு காற்றுக்கானதுடிப்பு என் தன்னுணர்வற்ற நிலைக்குள்ளும் செல்கிறது. எந்த அளவு நான் மூச்சை
நிறுத்தி வைத்திருக்கிறேனோ அந்த அளவு எனது இருப்பின் ஆழ் மையம் வரை காற்றுக்காக ஏங்குகிறது. அது ஒரு சாதாரண விஷயம் அல்ல இப்போது. மேல்மட்டம் தான் பாதிப்படைகிறது என்பதல்ல இப்போது இது. இப்போது இது வாழ்வா சாவா என்ற பிரச்னை.
கீழ்மட்டத்திலிருந்து அடி மட்டம்வரை அனைத்துமே காற்றை கேட்கிறது.
உனது முழு இருப்பும் காற்றுக்காக ஏங்கும் இந்த கட்டத்தில், இந்த நேரத்தில் நீ உன்னுள் நான் தியானஉணர்வு பெறுவேன் என்று சொல்லிக் கொள். உனது உடல் காற்றுக்காக ஏங்கட்டும், உனது மனம் இந்த நினைப்பை திரும்ப திரும்ப சொல்லட்டும். காற்றுக்கான
ஏக்கம் அதிகமாக அதிகமாக உனது தீர்மானம் உள்ளே செல்லும். உனது முழு உயிரும் காற்றுக்காக துடிக்க துடிக்க நீ இந்த உறுதிமொழியை திரும்ப திரும்ப சொல். இதன் தீவிரம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வழியில் அது உன் தன்னுணர்வற்ற மனத்தினுள் நுழையும், தன்னுணர்வற்ற மனத்துக்கு சென்று சேரும்.
DHYAN SUTRA
தியான யுக்தி – 2
1.மௌனமாக அமர்ந்து உன்னைச் சுற்றி பேரானந்தம் மேகம் போன்று சூழ்ந்திருப்பதாக உணர்ந்து பார். அந்த மேகத்தினுள் தளர்வாக இரு.
உன்னை கரைத்துவிடு. அந்த மேகம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும், ஆயினும் அது உன்னுடனே இருக்கும்.
2.நீ உன்னை கரைக்கும்போது நீ உன்னை மேலும் மேலும் பேரானந்தமாக உணர ஆரம்பிப்பாய். நீ முழுமையாக கரைந்து நீயே இல்லாமல் அந்த மேகம் மட்டுமே இருக்கும் மிக அரிதான கணங்கள் வரும்.அவைதான் #சமாதி என்றும் #சடோரி என்றும் சொல்லப்படும் முதல் தரிசனங்கள்.
3.சில தினங்களுக்கு பின் நீ அதை உண்மையாகவே உணர ஆரம்பிப்பாய். ஏனெனில் அது அங்கேயேதான் இருக்கிறது. நீ அதை இதுவரை உணரவில்லை.அவ்வளவுதான். ஒவ்வொருவரும் பேரானந்த மேகத்தினுள்தான் இருக்கிறோம். நாம் அதை உணர வேண்டும்.அது நமது உயிர், இது நமது உள்ளார்ந்த இயல்பு.

ஆஸ்துமா நோய் குணமாகும் வழிமுறை

ஆஸ்துமா நோய் குணமாகும்.
ஹோமியோ மெடிசன் no1.Arsenicum alb-30 Ch no.2.Ipecac-30ch and no.3.Natrum sulph-30ch இவைகள் முறையே No.1- முதல் நாள் 5 மாத்திரைகள் மட்டும் / ஒருடோஸ் மட்டும் ,இரண்டாம் நாள் No.2. மருந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை /5 மாத்திரைகள் வீதம்/4 டோஸ்கள் சாப்பிடவும் , மூன்றாம் நாள் No.3 மருந்தை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை /5 மாத்திரைகள் வீதம்/4 டோஸ்கள் / சாப்பிடவும் பிறகு நான்காம் நாள் No.1,அடுத்த நாள் No - 2, அதற்கு அடுத்த நாள் No.3 இப்படியே தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டால் ஆஸ்த்மா நோய் உங்களை இனி நெருங்கவே நெருங்காது.
நன்றி; Bns