Saturday 27 January 2018

எலிகடிக்கு விஷமிறங்க மந்திர சக்கரம்

எலிகடிக்கு விஷமிறங்க மந்திர சக்கரம்:-
ஹரி ஓம் நம்லம் மம்லம் சிம்லம் வம்லம் சிவ ஓம் பட்சி சுவாஹா
முன்பே 16000ம் உரு ஜெபம் செய்து கொண்டு உபயோகிக்கும் போது 108உரு செய்யவும்.
No automatic alt text available.
மூலமந்திரம்:- ஓ பங் பங்.உரு தினமும்108.
இந்த மூலமந்திரத்தை தினமும் நுற்றியெட்டுமுறைஜெபித்துவர,கணவன், மனைவிக்குள் வரும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருவரில் யார் பிரிந்து சென்றார்களோ அவர்களின் பெயரை சக்கரத்தின் அடியில் எழுதவும். நலம்
No automatic alt text available.

சிவகரந்தை

சிவகரந்தை
மணமூட்டல், திசுக்களை இறுகச் செய்தல், சிறுநீர் பெருக்கல், மாதவிலக்குத் தூண்டல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துப் பண்புகளை உடையது.
இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு கிராம் பொடியுடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வர குருதித் தூய்மை யடையும் - தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும். சளியகலும் , தாதுபலப்படும் . நீண்ட காலம் பயன்படுத்த முகவசீகரம் உண்டாகும்,
இது கய கற்ப மூலிகை
அன்புடன் சுவாமிகள்
Image may contain: plant, tree, nature and outdoor

அழுகண்ணி கற்ப மூலிகை

அழுகண்ணி கற்ப மூலிகை
இலை சணப்பு இலை போலிருக்கும் அதன் இலைக் கிழே தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் இதை பூர்வ பக்ஷத்தில் நல்ல தினத்தில் காப்பு கட்டி எடுத்து வந்து சூரணம் பண்ணி வெருகடிப் பிரமாணம் எடுதத்துத் தேனும் , நெய்யும் பாலும் கலந்து சாப்பிடவும் உப்பு புளியாகாது காற்று வெய்யலில் போகலாகாது இப்படி நாற்பத்தெட்டு நாள் சாப்பிட நரை திரை மாறிக் கற்ப கோடி கால வரை யிருப்பான் சித்தர்களுக்குச் சித்தனாயிருப்பான்.
Image may contain: plant, tree, outdoor and nature

மயில் இறகு பற்பம்

மயில் இறகு பற்பம்
இறகை நடு தண்டினை நீக்கிவிட்டு இரும்பு வாணலில் இட்டு கருக செய்து அதன் எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்
இதில் மிளகு அளவு தேன் கலந்து கொடுக்க நிற்காமல் எடுக்கும் விக்கல் குணமாகும் மிகுந்த வியர்வை - அகாதம் - அடைப்பு குணமாகும்.

முட்டை ஓட்டுப் பற்பம்

முட்டை ஓட்டுப் பற்பம்
நாட்டு கோழி மூட்டை ஓட்டை உப்பு நீரில் ஊர வைத்து சவ்வு நீக்கி விட்டு நீரில் கழுவி உலர்த்தி சுத்தியாகும்
சுத்தித்த ஓடுகளை நீர்முள்ளிச் சாறு விட்டரைத்துப் வில்லை செய்து உலர்த்தி அகழ் அடைத்து சிலை மண் எழு செய்து 25 எரு புடமிடப் பற்பமாகும்.
இதில் காலை, மாலை 1 , 2 கிராம் வீதம் வெண்ணெயுடன் உட்கொள்ள மூர்ச்சை (மயக்கம்) அசதி சுரம், தந்தி மேகம் , இரைப் பிருமல் , சப்த தாதுக்களும் வலுவடையும் ,
Image may contain: food
Image may contain: plant, flower, nature and outdoor

ஆமையோட்டுப் பற்பம்

ஆமையோட்டுப் பற்பம்
ஆமையோட்டை ஓரிரு வறட்டிகளிடையே வைத்துக் கொளுத்தச் சுத்தியாகும் -
அவ்வாறு சுத்தி செய்த ஓட்டை மையாய் அரைத்து அரைத்த கோரைக் கிழங்கினுள் பொதித்து மண்சீலை செய்து உலர்த்து 50 வறட்டியில் புடமிட நீறும் .
மீண்டும் கோரைக் கிழங்கு சாற்றில் அ அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில் அடக்கி மண்சீலை செய்து புடமிட வெண்ணிறப் பற்பமாகும்.
இரண்டு, மூன்று புடமி மிட பற்பமாகும்.
1, 2, கிராம் வெண்ணெய் அல்லது நெய்யில் கொடுக்கப் பசியின்மை, மார்பு எரிச்சல், மார்புக் குத்தல் ஆகியவை நீங்கிப் பசி மிகும். உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம், நீர்த்த பேதி ஆகியவை குணமாகும், சிறு அளவில் குழந்தைகளுக்குக் கொடுக்க அனைத்து மாந்த நோய்களும் குணமாகும்
அன்புடன் தங்கவேல் சுவாமிகள்
9942163871
ஆமையோட்டுப் பற்பம்
ஆமையோட்டை ஓரிரு வறட்டிகளிடையே வைத்துக் கொளுத்தச் சுத்தியாகும் -
அவ்வாறு சுத்தி செய்த ஓட்டை மையாய் அரைத்து அரைத்த கோரைக் கிழங்கினுள் பொதித்து மண்சீலை செய்து உலர்த்து 50 வறட்டியில் புடமிட நீறும் .
மீண்டும் கோரைக் கிழங்கு சாற்றில் அ அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில் அடக்கி மண்சீலை செய்து புடமிட வெண்ணிறப் பற்பமாகும்.
இரண்டு, மூன்று புடமி மிட பற்பமாகும்.
1, 2, கிராம் வெண்ணெய் அல்லது நெய்யில் கொடுக்கப் பசியின்மை, மார்பு எரிச்சல், மார்புக் குத்தல் ஆகியவை நீங்கிப் பசி மிகும். உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம், நீர்த்த பேதி ஆகியவை குணமாகும், சிறு அளவில் குழந்தைகளுக்குக் கொடுக்க அனைத்து மாந்த நோய்களும் குணமாகும்
அன்புடன் தங்கவேல் சுவாமிகள்
9942163871
Image may contain: outdoor