Saturday 27 January 2018

முட்டை ஓட்டுப் பற்பம்

முட்டை ஓட்டுப் பற்பம்
நாட்டு கோழி மூட்டை ஓட்டை உப்பு நீரில் ஊர வைத்து சவ்வு நீக்கி விட்டு நீரில் கழுவி உலர்த்தி சுத்தியாகும்
சுத்தித்த ஓடுகளை நீர்முள்ளிச் சாறு விட்டரைத்துப் வில்லை செய்து உலர்த்தி அகழ் அடைத்து சிலை மண் எழு செய்து 25 எரு புடமிடப் பற்பமாகும்.
இதில் காலை, மாலை 1 , 2 கிராம் வீதம் வெண்ணெயுடன் உட்கொள்ள மூர்ச்சை (மயக்கம்) அசதி சுரம், தந்தி மேகம் , இரைப் பிருமல் , சப்த தாதுக்களும் வலுவடையும் ,
Image may contain: food
Image may contain: plant, flower, nature and outdoor

No comments:

Post a Comment