Saturday 27 January 2018

சிவகரந்தை

சிவகரந்தை
மணமூட்டல், திசுக்களை இறுகச் செய்தல், சிறுநீர் பெருக்கல், மாதவிலக்குத் தூண்டல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துப் பண்புகளை உடையது.
இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு கிராம் பொடியுடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வர குருதித் தூய்மை யடையும் - தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும். சளியகலும் , தாதுபலப்படும் . நீண்ட காலம் பயன்படுத்த முகவசீகரம் உண்டாகும்,
இது கய கற்ப மூலிகை
அன்புடன் சுவாமிகள்
Image may contain: plant, tree, nature and outdoor

No comments:

Post a Comment