Saturday 27 January 2018

ஆமையோட்டுப் பற்பம்

ஆமையோட்டுப் பற்பம்
ஆமையோட்டை ஓரிரு வறட்டிகளிடையே வைத்துக் கொளுத்தச் சுத்தியாகும் -
அவ்வாறு சுத்தி செய்த ஓட்டை மையாய் அரைத்து அரைத்த கோரைக் கிழங்கினுள் பொதித்து மண்சீலை செய்து உலர்த்து 50 வறட்டியில் புடமிட நீறும் .
மீண்டும் கோரைக் கிழங்கு சாற்றில் அ அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில் அடக்கி மண்சீலை செய்து புடமிட வெண்ணிறப் பற்பமாகும்.
இரண்டு, மூன்று புடமி மிட பற்பமாகும்.
1, 2, கிராம் வெண்ணெய் அல்லது நெய்யில் கொடுக்கப் பசியின்மை, மார்பு எரிச்சல், மார்புக் குத்தல் ஆகியவை நீங்கிப் பசி மிகும். உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம், நீர்த்த பேதி ஆகியவை குணமாகும், சிறு அளவில் குழந்தைகளுக்குக் கொடுக்க அனைத்து மாந்த நோய்களும் குணமாகும்
அன்புடன் தங்கவேல் சுவாமிகள்
9942163871
ஆமையோட்டுப் பற்பம்
ஆமையோட்டை ஓரிரு வறட்டிகளிடையே வைத்துக் கொளுத்தச் சுத்தியாகும் -
அவ்வாறு சுத்தி செய்த ஓட்டை மையாய் அரைத்து அரைத்த கோரைக் கிழங்கினுள் பொதித்து மண்சீலை செய்து உலர்த்து 50 வறட்டியில் புடமிட நீறும் .
மீண்டும் கோரைக் கிழங்கு சாற்றில் அ அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில் அடக்கி மண்சீலை செய்து புடமிட வெண்ணிறப் பற்பமாகும்.
இரண்டு, மூன்று புடமி மிட பற்பமாகும்.
1, 2, கிராம் வெண்ணெய் அல்லது நெய்யில் கொடுக்கப் பசியின்மை, மார்பு எரிச்சல், மார்புக் குத்தல் ஆகியவை நீங்கிப் பசி மிகும். உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம், நீர்த்த பேதி ஆகியவை குணமாகும், சிறு அளவில் குழந்தைகளுக்குக் கொடுக்க அனைத்து மாந்த நோய்களும் குணமாகும்
அன்புடன் தங்கவேல் சுவாமிகள்
9942163871
Image may contain: outdoor

No comments:

Post a Comment