Tuesday 22 May 2018

பஞ்சமே வராது

!!" பஞ்சமே வராது "!!
ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமை தோறும் மதியம் சரியாக 12 மணிக்கு தங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள்
உதாரணமாக : ஒரு தொண்னையில் அரிசி, ஒரு தொண்னையில் உப்பு , ஒரு தொண்னையில் மிளகாய் மற்றும் புளி , பருப்பு , கடுகு, மிளகு , சீரகம் , மஞ்சள் தூள் , எண்ணை , சர்க்கரை , நெய் , மற்றும் காய் கறிகள் , பழவகைகள் ....
இப்படி வீட்டில் உள்ள அனைத்து பொருளையும் ஒவ்வொரு தொண்னையில் வைத்து மதியம் 12 மணிக்கு ஒரு முறை பிறகு மாலை 6 மணிக்கு ஒரு முறை பூஜை செய்து ஆரதி எடுக்க வேண்டும்
வீட்டில் எந்த பொருட்களுக்கும் பஞ்சமே வராது..
மேலும் பெண்கள் கனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் அன்னபூரணி ஸ்தோத்திரம் பாடவும்..

No comments:

Post a Comment