Thursday 27 September 2018

நோயாளிக்கு மருந்து கொடுக்கும் போது பட்சி எப்படி இருக்க வேண்டும்.

நோயாளிக்கு மருந்து கொடுக்கும் போது நம்/நோயாளி
பட்சி எப்படி இருக்க வேண்டும்.
எந்த பட்சியாக இருந்தாலும், பொது பட்சியை கணக்கில் வைத்து, அந்த நேரத்தில் இயங்கும் அரசு தொழிலில் உள்ள பட்சியில் முதல் வினாடியான அரசில் அரசு (வளர்பிறை பகலில் 48 நிமி- வளர்பிறை இரவில் 24 நிமி, தேய்பிறை பகலில் 18 நிமி , தேய்பிறை இரவில் 18 நிமி ) இருக்கும்பொழுது மருந்து உண்ண சிறப்பாகும்.

No comments:

Post a Comment