Wednesday 19 September 2018

பீனிச சூராணம் ,ஜலதோஷம், தும்மல், சளி, மூக்கில் இரத்தம் வருதல் தீரும்

பீனிச சூராணம்
காலை, மாலை 1 கிராம் அளவு வெந்நீருடன் சாப்பிட ஜலதோஷம், தும்மல், சளி, மூக்கில் இரத்தம் வருதல், மூக்கில் நாற்றம், காதில் சீழ், இரத்தம் வருதல், தினர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நோய் தீரும்
சுக்கு-
மிளகு
திப்பிலி
கண்டங்கத்திரி
சங்கம் வேர்பட்டை
செங்கந்தாரி பட்டை
சித்தர் மூலம் வேர்பட்டை
சுக்கை மேல் தோல் சீவவும், மிளகு, திப்பிலி இவைகளை லேசாக வறுத்துக் கொள்ளவும் எல்லவற்றையும் கலந்து அரைத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்
Image may contain: food
No automatic alt text available.
Image may contain: food

No comments:

Post a Comment