Wednesday 19 September 2018

மாங்கொட்டை சூரணம் . இரத்தபேதி, சீதபேதி தீரும்

மாங்கொட்டை சூரணம்
மாங்கொட்டை சூரணத்தை மனத்தக்காளி கிரை சாறு கலந்து உலர்த்தி இரண்டு, மூன்று முறை உலர்த்தி அரைத்து பக்குவம் செய்து வைத்து கொண்டு 1 தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட வாய், வயிற்று புண் , இரத்தபேதி, சீதபேதி, நீரானபேதி, ஆசன யெறிவு . விரை வீக்கம் தீரும்.
Image may contain: food
Image may contain: plant, flower, tree, outdoor and nature

No comments:

Post a Comment