இறைவன் பார்வையில் பஞ்சாங்கம்

• நல்லதை நினைக்கும் போது
• நல்லதை பார்க்கும் போது
• நல்லதை கேட்கும் போது
• நல்லதை பேசும் போது

• அகங்காரம் கொள்ளும் நேரம்
• பாசம் கண்களை மறைக்கும் நேரம்
• ஆசை எல்லையை மீறும்போது
• கோபப்படும் நேரம்
• தேகம் கவர்ச்சிக்கும் நேரம்

• கவலைப்படும் நேரம்
• பயப்படும் நேரம்
• கலங்கும் நேரம்

• பொறாமைப்படும் நேரம்

• தன்னை ஆன்மா என உணர்ந்து பிரம்மலோகத்தில் உள்ள ஆத்ம தந்தையை நினைக்கும் போது

• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்.
No comments:
Post a Comment